12th Tamil - Public 2025 Important Questions
வகுப்பு : 12th Tamil
பாடம்: தமிழ்
பகுதி 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்
வினா எண் - 15 முதல் 18 (3×2=6)
இரண்டு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள்
- கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
- நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' விளக்கம் தருக
- எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
- நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
- வசனம், கவிதை வேறுபாடு தருக
- கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக
- தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே"
- தொடருக்குப் பதவுரை எழுதுக
- எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
- ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக?
- செவியறிவுறூஉ துறையை விளக்குக?
- இறைமகனின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினார்?
வினா எண் - 19 முதல் 21 (2×2=4)
இரண்டு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள்
- நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக
- புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக
- அக்காலத்து கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
- பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று? தருக
- பருவத்தே பயிர் செய் நேர மேலாண்மையை பொருத்தி எழுதுக?
- தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக?
வினா எண் - 22 முதல் 30 (7×2=14)
படிக்க வேண்டிய பக்க எங்கள்: 20, 44, 67, 70, 72, 100, 102, 104, 127, 154, 184, 185
- முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் வேறுபாடு
- திருவளர்செல்வன், திருவளச்செல்வன் சரியான தொடர் எது? காரணம்?
- ஒரு விகற்பம், பல விகற்பம் விளக்குக
- "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக
- சடாயுவை தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக?
- மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.
- எங்கிருந்தோவருகிறது வண்ணத்துப் பூச்சி ஒன்று பறவைகளும் வரக்கூடும் நாளை - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக?
- யானை புக்க புலம் போலத் தானும் கண்ணன் உலகமும் கெடுமே - உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக?
- குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினைச் சுட்டிக் காட்டுக
- நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக?
- மயிலை சீனி, வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் தருக?
- பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்
- பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக?
- பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக
- மணலில் எழுதியது முதல் தற்காலம் வரைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க;
- திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக?
- வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரை பலவற்றை எழுதுக?
- அணி இலக்கணம் (பொருள் வேற்றுமை அணி, ஏகதேச உருவக அணி, உவமை அணி, சொல் பொருள் பின் வரு நிலையணி, நிரல் நிறை அணி)
- திணை (பாடாண் திணை, பரிசில் துறை)
- பழமொழி வாழ்க்கை நிகழ்வில் அமைத்து (பக்க எண்: 103)
- தமிழாக்கம் (இயல் 1, இயல் 8 மிக முக்கியம்)
- நயம் பாராட்டல்
வினா எண் - 44 (கவிதை)
- தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக?
- எச்.ஏ.கிருட்டிணனார் 'கிறித்தவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி வ நிறுவுக.
- செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைக்கொண்டு நிறுவுக.
- "அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும்" என்பதை வள்ளுவம் வழிநின்று நிறுவுக.
வினா எண் - 45 (உரைநடை)
- நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து' என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
- குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பார் அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக
- பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகள் தொகுத்து எழுதுக?
- மயிலையார் ஓர் "ஆராய்ச்சிப் பேரறிஞர் என்னும் கூற்றினைச் சான்றுக கட்டுரையாக்குக:
வினா எண் - 46 (துணைபாடம்)
- மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.
- பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
- சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது? விளக்குக.